Category: பிரதான செய்திகள்
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அமைச்சுப்பதவியினை பொறுப்பேற்றார்!
பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று தனது அமைச்சு பணிகளைப் பொறுப்பேற்றார். ராஜகிரியவில் அமைந்துள்ள அமைச்சில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்ரம, ... Read More
தயா மாஸ்டர் கைதாகி பிணையில் விடுதலை!
இலங்கை அரசின் செல்லப்பிள்ளையான தயா மாஸ்டர் கைது செய்யப்பட்டு பின்னர் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று சாவகச்சேரி காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட அவர் விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரியவருகின்றது. எனினும் ... Read More
வட் வரி தொடர்பான அறிக்கை நாடாளுமன்றில் சமர்பிக்கப்படமாட்டது!
எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த வட் வரி தொடர்பான அறிக்கை அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன கூறினார். கொழும்பில் இன்று இடம் பெற்ற ... Read More
சரணடைந்த போராளிகள் குறித்த வழக்கு : இராணுவ கட்டளைத் தளபதி மன்றில் ஆஜர்
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த எழிலன் உள்ளிட்ட முன்னாள் போராளிகள், இராணுவத்தினரிடம் சரணடைந்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று (வியாழக்கிழமை) ... Read More
சிங்கராசா தீர்ப்புக்கு அடிப்படை உரிமை மனுத்தாக்கல்!
உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டள்ள சிங்கராசா வழக்கின் தீர்ப்பு, நாடாளுமன்றத்தின் ஊடாக இரத்து செய்யப்படுமாயின் அது சட்டமுறைமையில் சிக்கல்களை தோற்றுவிக்கும். அவ்வாறான நிலைமையொன்று உருவாகுவதை தடுப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்காமையானது, தன்னுடைய மற்றும் நாட்டு மக்களின் அடிப்படை ... Read More
வரி விலக்களிக்கப்பட்ட பொருட்களின் விலைக்கான வர்த்தமானி அறிக்கை இன்று! (விலைப்பட்டியலுடன் முழு விவரம்)
வற் வரி விலக்களிக்கப்பட்ட 15 அத்தியாவசியப் பொருட்களுக்கான நிவாரண விலைகள் இன்று (14) அறிவிக்கப்படும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். அதன்படி நிர்ணய விலைகளாக; சீனி 1Kg – ... Read More
எட்கா உடன்படிக்கை குறித்து சர்வஜன வாக்கெடுப்பு தேவை!
இந்திய இலங்கை பொருளாதார உடன்டிக்கை தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. குறித்த கோரிக்கையை மஹிந்த ஆதரவு அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த யாப்பா அபேவர்த்தன விடுத்துள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் ... Read More
நாளை முதல் காலநிலையில் பாரிய மாற்றம்! : வளிமண்டலவியல் திணைக்களம்
நாளை முதல் காலநிலையில் மாற்றம் ஏற்படும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளை முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் நாட்டின் காலநிலையில் மாற்றங்களை எதிர்பார்க்க முடியும் என குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக மத்திய ... Read More
புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்குமாறு சு.கட்சி உறுப்பினர்கள் மஹிந்தவிடம் கோரிக்கை!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்உ ள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் விசேட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நெலும் மாவத்தையில் அமைந்துள்ள அலுவலகத்தில் இன்றுக் காலையில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. ... Read More
மரிக்கார் எஸ்.ராம்தாஸ்சின் மறைவு கலைத்துறைக்கு ஒரு பேரிழப்பாகும்! : அமைச்சர் இராதாகிருஸ்ணன் இரங்கல்
இலங்கையின் பலம் பெரும் நடிகரும் கோமாளிகள் புகழ் மரிக்கார் எஸ்.ராம்தாசின் மறைவு இலங்கை கலை உலகிற்கு ஒரு பேரிழப்பாகும். அவருடைய துணிச்சல் அவருடைய ஆளுமை திறமை என்பன அவருக்கு நிகர் அவரே அவரது துயரால் ... Read More