Category: பிரதான செய்திகள்
மனித உரிமை ஆணையாளரை சந்தித்தார் மங்கள!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருக்கு இடையில் விஷேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு ஜெனிவாவில் உள்ள ஐக்கிய ... Read More
பஸ் கட்டணங்கள் 6% இனால் அதிகரிப்பு!
எதிர்வரும் முதலாம் திகதி முதல் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 8 ரூபாவிலிருந்து 9 ரூபாய் வரையும், அதிலிருந்து ஆரம்பிக்கும் கட்டணங்கள் 6 வீதத்தால் அதிகரிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது. ... Read More
தலைமையகத்தினை நவீன மயப்படுத்தத் திட்டம்!
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவானது நவீனமயமாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் தலைமையகத்தின் கட்டடமானது 70 வருடங்கள் பழமையானது என்றும், ... Read More
விடுவிக்கப்படும் போராளிகளை சர்வதேச மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்!
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படும் முன்னாள் போராளிகள் சர்வதேச மருத்துவர்களினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அத்துடன் எமது கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து நீதியான செயற்பாட்டை மேற்கொள்ள சர்வதேசம் முன்வரவேண்டும் என காணாமற்போனவர்களின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். காணாமற்போனவர்களை வெளிப்படுத்தக் ... Read More
கோப் குழுவில் அரச கணக்காய்வாளர் இன்று ஆஜர்!
அரச கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க இன்று கோப் குழுவை சந்திக்க உள்ளார். இன்று பகல் 2.00 மணிக்கு கோப் குழுவை சந்திக்குமாறு கணக்காய்வாளர் நாயகத்திற்கு அறிவித்தல் விடுத்துள்ளதாக கோப் குழுவின் தலைவர் சுனில் ... Read More
புதிய வட் வரிக்கு எதிராக தம்புத்தேகம மற்றும் மதவச்சி நகரங்களில் கடையடைப்பு!
கடந்த வாரம் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட புதிய வட் வரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து அனுராதபுர, தம்புத்தேகம மற்றும் மதவச்சி ஆகிய நகர்களில் இன்று (29) வியாபார நிலையங்களை மூடிவிடுவதற்கு வியாபாரிகள் தீர்மானம் எடுத்துள்ளனர். அந்நகரின் வியாபார ... Read More
கொ/புனித அந்தோனியார் மகளிர் மகா வித்தியாலய மாணவி தேசிய மட்டத்தில் சாதனை!
கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற "பசும்பால் நுகர்வை பிரபல்யப்படுத்தும் பால் நிறைந்த தேசம்" எனும் தொனிப்பொருளில் பாடசாலை மாணவர் மத்தியில் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட கட்டுரை போட்டியில் ... Read More
சீனியின் விலையில் உயர்வு!
சீனியின் விலை மேலும் உயர்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. நேற்றைய தினம் கொழும்பு புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் ஒரு கிலோ சீனியின் விலை 115 ரூபாவாக காணப்பட்டது. இதன்படி ஒரு கிலோ சீனியின் சில்லறை ... Read More
பிணை முறிகளில் ‘இழந்ததை அறவிட நடவடிக்கை எடுக்கவும்’ : அநுர
மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் சேவைக்காலத்தை நீடிக்காமல், மத்திய வங்கியின் பிணை முறிகளினால் இழக்கப்பட்ட மக்களின் பணத்தை மீண்டும் கைப்பற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, ஜனாதிபதி ... Read More
எட்கா கைச்சாத்திடப்படின் நாடே ஸ்தம்பிதமடையும்! : அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை
இந்தியாவுடன் அரசாங்கம் எட்கா உடன்படிக்கையில் கைச்சாத்திட்டால் நாடே ஸ்தம்பிதம் அடையும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து முழு நாட்டையும் ஸ்தம்பிதமடையச் செய்ய நேரிடும் என சங்கம் ... Read More