தொழிலாளர்களை முதலாளிகளாக்கிய பெருமை இ.தொ.கா வுக்கு உரியது!!
தொழிலார்களை முதலாளிகளாக்கிய பெருமை இ.தொ.கா வுக்கு உரியது
பூகோள விவசாய மேம்பாட்டுக்காக இடம்பெறும் நடன நிகழ்வு அட்டனில்!
உலக வாழ் விவசாயத்தை மேம்படுத்தவும் விவசாயிகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தவும் உலகை ஈர்க்கும் வண்ணம் உலகளாவிய ரீதியில் இடம்பெறவுள்ள பரத நாட்டிய நடன நிகழ்வு இலங்கையில் அட்டன் நகரில் இடம்பெறவுள்ளது.... Read More
நுவரரெலியா மாவட்டத்தை மேலும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கபடும்; பிரதமர் அட்டனில் முழக்கம்!
உள்ளுராட்சி சபை தேர்தலுக்கு பிறகு நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் தலவாக்கலை நுவரெலியா போன்ற பிரதேசங்களுக்கு பாரிய அபிவிருத்திகளை முன்னெடுக்கப்படவுள்ளதாக உள்ளதாக ஜக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரனில் விக்ரமசிங்க... Read More
நுவரெலியா மாவட்டத்தில் 2237 வேட்பாளர்கள் களத்தில்!!
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 12 உள்ளுராட்சி மன்றங்களுக்காக நுவரெலியா மாவட்டத்தில் 2237 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!!
பிறக்கும் இப்புத்தாண்டு இலங்கை வாழ் சமூகத்தினருக்கு வளமான வாழ்வும் குறைவற்ற செல்வமும் கிடைத்திட வேண்டுமென தனது வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். என மத்திய மாகாண விவசாய இந்து... Read More
இ.தொ.காங்கிரஸின் பிரச்சார கூட்டம்!!
2018ம் ஆண்டுக்கான உள்ளுராட்சி சபைக்கான தோ்தல் பிரசார கூட்டம் இலங்கை தொழிலாளா் காங்ரஸின் பொதுக் செயலாளா் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் 30 .12.2017 சனிக்கிழமை கொட்டகலை பகுதியில் இடம் பெற்றது... Read More
மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் – வே.இராதாகிருஸ்ணன் அவர்களின் புதுவருட வாழ்த்துச் செய்தி!!
2018 ஆம் ஆண்டு புதுவருட வாழ்த்து
12உள்ளுராட்சி சபைகளையும் ஐக்கிய தேசிய கட்சி கைபற்றவேண்டும் – இராதகிருஸ்ணன் தெரிவிப்பு!!
எங்களை நாங்களே ஆளவேண்டுமானால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 12உள்ளுராட்சி சபைகளையும் ஐக்கிய தேசிய கட்சி கைபற்றவேண்டும் .
சிங் பொன்னையா அவர்களின் புதுவருட வாழ்த்து செய்தி!!
கசப்பான அனுபவங்களை மறப்பதுவும் கிடைக்கும் சிறிய மகிழ்ச்சியையும் பூரணமாக அனுபவிப்பதும் பெருந்தோட்டத்துறை மக்களுக்கே உரிய விசேட பண்பாகும்.
நள்ளிரவுக்கு பின் வீட்டின் மீது கல் எரியும் விஷமிகள் – ஹட்டனில் சம்பவம்!!
ஹட்டன் – தும்புறுகிரிய வீதிகளில் அமைந்துள்ள வீடுகளுக்கு நள்ளிரவு 12.00 மணிக்குப் பின் சில விசமிகளால் கடந்த சில தினங்களாக கற்கள் எறியப்படுவதாகவும், இதனால் வீடுகளின் படலைகள் சேதமடைந்து வருவதாகவும்,... Read More