புஸ்ஸலாவையில் முச்சக்கரவண்டி விபத்து குழந்தையும் பெண்ணும் காயம்!

0
101

பெண்ணொருவரால் செலுத்தப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்று புஸ்ஸலாவ இரட்டப்பாதை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது அதில் பயணித்த குழந்தையும் பெண்ணும் காயங்களுடன் தப்பினர்

இரட்டைபாதை பிரதேசத்திற்கு உட்பட்ட நீவ்பீகொக் தோட்டத்தில் தொரகல பிரதேசத்தில் இருந்து இரட்டைபாதை நகரை நோக்கி சென்ற பெண் ஒருவரால் செலுத்தபட்ட முச்சக்கர வண்டி ஒன்று பாதையை விட்டு விலகி பலத்த சேதத்திற்கு உள்ளாகி உள்ளது.

இதில் பயணித்த பெண்ணும் ஒரு குழந்தையும் சிறு காயங்களுக்கு உள்ளாகி தப்பியுள்ளனர். இவர்களுக்கான சிகிச்சை பெற்றுவரும் அதே நேரம் மேவதிக விசாரனைகளை புஸ்ஸல்லாவ பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.

பா.திருஞானம் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here