தெல்பத்தை தோட்டத்தில் 16 வயது சிறுமி சடலமாக மீட்பு!

0
135

பதுளை தெல்பத்த தோட்டத்தில் 16 வயது நிரம்பிய சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பதுளை தெல்பத்த தோட்டத்தை சேர்ந்த ராஜபூபதி சோனியா என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் சடலமாக மீட்கபடுவதற்கு முதல் நாள் (31 இரவு) இரவு தனது சகோதரருடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார் என தெரிய வருகிறது.

இந்த மர்ம மரணம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here