மஹிந்த ராஜபக்ஷவின் உயர் பாதுகாப்பு அதிகாரி CID முன்னிலையில் ஆஜர்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உயர் பாதுகாப்பு அதிகாரியான மேஜர் ஜெனரல் வன்னியாராச்சி, ஆவணங்கள் சிலவற்றுடன் குற்றப் புலனாய்வு பிரிவில் இன்று செவ்வாய்க்கிழமை(07) ஆஜராகியுள்ளார்.
184 total views, 2 views today
CATEGORIES பிரதான செய்திகள்