பதுளை அதிபர் சம்பவம் – ஊவா மாகாண முதலமைச்சர் கைது!!

0
137

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத தசநாயக்க இன்று சட்டத்தரணி ஊடாக பதுளை காவற்துறையில் சரணடைந்துள்ளார்.

எவ்வாறாயினும் , இதன்போது அவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here