திபுடான் சர்வதேச விமானம் நிலையத்தில் விமானம் ஒன்று தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் 38 மரணமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் இந்த விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளதுடன் மேலும் 10 பேரை காணவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.