நாகசேனை மிளகு சேனை பகுதியில் வேன் பாதையை விட்டு விலகி விபத்து!

0
99

இன்று பிற்பகல் வேளையில் மழையுடனான காலநிலையுடன் கூடிய வேளையில் பாதையை விட்டு விலகி வேன் சுமார் எழுபது அடி பள்ளத்தில் விழுந்தது.

இதன்போது சாரதி உட்பட அவருடன் பயணித்தவருக்கும் காயம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சதீஸ்

 

ஷான் சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here