பண்டாரவளை எல்ல பகுதியில் காட்டுத் தீ 300 ஏக்கர் நாசம்!

0
115

பண்டாரவல எல்ல பகுதியில் உள்ள மலைப்பிரதேசத்தில் ஏற்பட்ட தீயினால் சுமார் 300 ஏக்கர் நாசமாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த தீ பரவலுக்கான காரணம் தெரியவில்லை, இந்த தீ பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராவிட்டால் இராவணா எல்லைவரை தீ பரவலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here