நோர்வூட் பகுதியில் பொருட்கள் ஏற்றிவந்த பார ஊர்தி விபத்து!!

0
115

நோர்வூட் ஐரபி தோட்டபகுதிக்கு பொருட்களை எற்றி சென்ற பார ஊர்தி ஒன்று காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் எந்தி செல்லும் கால்வாய் ஒன்றில் கவிழ்ந்து விபத்தக்குள்ளாகியுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் 08.07.2018. ஞாயிற்றுகிழமை பிற்பகல் 01.15மணி அளவில் இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.

02

குறித்த பார ஊர்தியின் சாரதிக்கும் நடத்துனருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லையெனவும் பார ஊர்திக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் நோர்வூட் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here