கதிர்காமம் ஆடி மகோற்சவத்தில் 06வது நாளான இன்று யானைகளினால் பச்சை பந்தல் அமைக்கும் நிகழ்வு

0
89

கதிர்காமம் ஆடி மகோற்சவத்தில் 06வது நாளான இன்று யானைகளை கொண்டு பச்சை பந்தல் அமைக்கும் நிகழ்வு இடம் பெற்றதுவரலாற்று சிறப்புமிக்க கதிர்காம ஆலயத்தின் ஆடி மகோற்சவத்தினை மூன்று 06வது நாளான 17.07.2018 புதன்கிழமை பிற்பகல் கதிர்காம கந்தனின் பிரதான ஆலயத்தின் பச்சைபந்தல் அமைக்கும் நிகழ்வு பஸ்நாயக்க நிலமே தில்ருவான் ராஜபக்ஸ தலைமையில் இடம் பெற்றது.

வருடாந்த ஆடிமகோற்சவத்தின் போது வருடத்திற்கு ஒரு முறைமாத்திரம் இந்த ஆலயத்தின் பந்தளை அகற்றி யானைகளை கொண்டு பச்சை பந்தல் அமைப்பது சிறப்பம்சமாக அமைந்துள்ளது. இந்திகழ்வின் பஸ்நாயக்க நிலமே தில்ருவான் ராஜபக்ஸ உள்ளிட்ட மற்றும் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

IMG_20180718_133019 IMG_20180718_133105 IMG_20180718_134010

 

(பொகவந்தலாவ நிருபர எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here