பதுளைக்கான புகையிரத சேவை இரத்து!!

0
89

கொழும்பு கோட்டையில் இருந்து இரவு 8 மணிக்கு பதுளை நோக்கி பயணிக்கவிருந்த தபால் புகையிரதத்தின் பயணம் இன்று இரத்து செய்யப்பட்டுள்ளது.

பொல்கஹவெல பகுதியில் இரு பேருந்துகள் மோதிக்கொண்டதில் இந்த புகையிரத சேவை இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவிக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here