பாரிய மரம் மற்றும் மின்கம்பம் சரிவு; பொகவந்தலாவையில் சில பகுதிகளுக்கு மின்சாரம் இல்லை !

0
106

நோர்வூட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் தொழிற்சாலை பிரிவூ பகுதியில் பாரிய மரம் ஒன்று மின்கம்பம் மீது முறிந்து விழுந்ததில் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மத்தியபிரிவூ கிழ்பிரிவூஇமேல்பிரிவூஇ எல்பட பொயிஸ்டன் சாஞசிமலை ஆகிபகுதிகளுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது

இந்த சம்பவம் 17.08.2018.வியாழகிழமை மாலை 06மணி அளவில் இடம் பெற்றதுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் இதேவேலை குறித்த பகுதியில் மின்சாரம் தடைப்பட்டமையினால் குறித்த பகுதியில் உயர்தர பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது

குறித்த பகுதியில் முறிந்து விழுந்த மரத்தினை அகற்றுவதற்கு தோட்டநிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதோடு குறித்த பகுதியில் முறிந்து விழுந்து கானபடுகின்ற மின்கம்த்தினை சீர் செய்வதற்கு மின்சார சபை நடவடிக்கை எடுக்கபட வேண்டுமென மக்கள் கோறியூள்ளனர்

இதேவேலை பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவூ தோட்டபகுதியில் அமைக்கபட்டு வருகின்ற புதிய வீடமைப்பு திட்டத்தின் கூரை தகடுகள் நேற்று இரவூ வீசிய பலத்தகாற்றின் காரமான அள்ளுன்டு சென்றுள்ளமையூம் குறிப்பிடதக்கது

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here