தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் அணித்தலைவியும் மத்திய மாகாணசபை உறுப்பினருமாகிய சஸ்வதி சிவகுருவின் பன்முகப்படுத்ப்பட்ட நிதியிலிருந்து 15 பயனாளிகளுக்கு தையல்இயந்திரங்கள் அட்டன் பூல்பேங்க் நிலையத்தல் 05.09.2018
வழங்கிவைக்கப்பட்டது.
நுவரெலியா பிரதேசசபைக்குற்பட்ட பெண் பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்ட நிகழ்வில் பிரதேசசபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.