பொகவந்தலா பலாங்கொடை பிரதான வீதியின் லொயினோன் பகுதியிலே 19.10.2018 காலை ஆர்பாட்டம் இடம்பெற்றது
இருநூறுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த ஆர்பாட்டத்தினால் சில மணித்தியாலங்கள் பொகவந்தலாவ பலாங்கொடை பிரதான வீதி போக்குவத்து தடைப்பட்டது
அரச ஊழியர்களுக்கு வாழ்க்கை செலவிற்கேற்பட சம்பளம் உயர்வு கிடைக்கின்றது ஆனால் தோட்ட தொழிலாளர் சம்பள உயர்வுக்கு போராட வேண்டியுள்ளது.
முதலாளிமார் சம்மேளனத்துடன் கூட்டொப்பந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடும் ஆறுமுகம் தொண்டமானும் வடிவேலு சுரேஸ் ஆகியோர் ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளத்தை பெற்றுத்தரவேண்டும் எனவும் ஆர்பாட்டகாரர்கள்
தெரிவித்தனர்.
பொகவந்தலா நிருபர் எஸ்.சதீஸ்