ரணிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 29ஆம் திகதி கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!!

0
116

பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கி, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவை நியமித்தமை உள்ளிட்ட, ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஐக்கிய தேசியக் கட்சியால் மாபெரும் போராட்டமொன்று கொழும்பில் திங்கட்கிழமை (29)  முன்னெடுக்கப்படுமென, அமைச்சர் ஹரின் பெரணான்டோ தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here