ஜனாதிபதி நாளை நாட்டு மக்களுக்கு விஷேட உரை; திங்கட்கிழமை புதிய அமைச்சரவை!!

0
97

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை நாட்டு மக்களுக்கு விஷேட உரை நிழ்த்த உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன கூறியுள்ளார்.

அதேவேளை நாளை மறுதினம் திங்கட்கிழமை புதிய அமைச்சரவை நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here