வடிவேல் சுரேஸ் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லையென ஹரீன் பெர்னாண்டோ தெரிவிப்பு

0
88

பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லையென ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

இன்றைய கூட்டத்தொடரில் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் கலந்துகொண்டார் என வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என ஐ.தே.க மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை வடிவேல் சுரேஸ் ஐ.தே,க. உடன் இணைந்துள்ளார் எனவிம் அவர் எந்த ஒரு கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லையெனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அத்தோடு நம்பிக்கையில்லா பிரேரணையில் வசந்த சேனாநயக்க தவிர்ந்த ஏனைய 122 பேர் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here