பொகவந்தலாவ லெச்சுமிதோட்டம் மத்திய பிரிவில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தின் நவகிரத்திற்கான அடிகல் நாட்டும் நிகழ்வு 18.01.2019 வெள்ளிகிழமை காலை இடம்பெற்றது.
இந்நிகிழ்விற்கு தோட்டமுகாமையாளர் உதவி முகாதையாளர் மற்றும் வெளிகள உத்தியோகத்தர் நோர்வூட் பிரதேசசபையின் உறுப்பினர் மாடசாமி சரோஜா, ஜக்கிய தேசிய சுதந்திர முண்ணனியின் பொகவந்தலாவ மாவட்ட அமைப்பாளர் கே.யோகேந்திரன் உட்பட பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
– பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்