பாடசாலைகளுக்கு நூல்கள் கையளிப்பு…

0
95

மலையகம் பல்பக்க பார்வை, மற்றும் இலங்கையில் பெருந்தோட்டசமுதாயம் , ஆகிய இரு நூல்களை மலையநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி அமைச்சினூடாக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு கையளிக்கும் நிகழ்வு 19 சனிக்கிழமை அட்டன் பூல்பேங்க் தொழில்பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது

நிகழ்வில் அமைச்சர் திகாம்பரம் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம் திலகராஜ் மற்றும் அமைச்சின் ஆலோசகர் வாமதேவன். அமைச்சின் செயலாளர் கலாநிதி பெ, சுரேஸ், விரிவுரையாளர் கலாநிதி ரமேஸ் ஆகியோர் வழங்கிவைப்பதை படத்தில் காணலாம்.

IMG-20190119-WA0001 IMG-20190119-WA0007 IMG-20190119-WA0010

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம் கிருஸ்ணா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here