தோட்ட அதிகாரிகள் தொடர்ந்து தாக்கப்பட்டால் கடும் நடவடிக்கை சிலோன் தோட்ட முகாமையளர்களின் சங்கம் எச்சரிக்கை…
தோட்டத்தில் பணிபுரியும் தோட்டத் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தொடர்ந்தும் தாக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிலோன் தோட்ட அதிகாரிகளின் சங்கம் எச்சரிக்கின்றது. ஓல்டன் மற்றும் ஏனைய பகுதிகளில் தோட்ட அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவங்களுக்கு ... Read More
முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை ராஜபக்ச அரசாங்கம் இன்னும் கைவிடவில்லை. – வேலுகுமார் சாடல்.
“முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை ராஜபக்ச அரசாங்கம் இன்னும் கைவிடவில்லை. வலது கையில் கொடுப்பதுபோல நடித்துவிட்டு, அதனை இடதுகையால் பறிக்கும் நயவஞ்சக அரசியலையே முன்னெடுத்துவருகின்றது.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ... Read More
தொழிலாளர் மீதான வன்முறையை வேடிக்கைப் பார்க்க முடியாது.
தோட்ட அதிகாரிகள் தமது பாதுகாப்பிற்காக துப்பாக்கி கோரி போராட்டம் நடத்துவது நகைப்பிற்குரியது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். (more…) Read More
துரைமார் உட்பட தோட்ட அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி அட்டனில் போராட்டம்.
பெருந்தோட்டப்பகுதிகளில் பணியாற்றும் துரைமார் உட்பட தோட்ட அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும், ஓல்டன் சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டும் அட்டன், மல்லியப்பு சந்தியில் இன்று (03.03.2021) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தோட்ட துரைமார் சங்கத்தினாலேயே ... Read More
பொகவந்தலா பகுதியில் கொரோனாவுக்கு மத்தியில் 15 கோடி ரூபா செலவில் ஐந்து பாலங்கள் நிர்மானிப்பு.
கொரோனா தொற்று பாதிப்புக்கு மத்தியிலும் மலையகப்பகுதியில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.ரவி அவர்களின் வேண்டுக்கோளுக்கு அமைய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் மறைந்த முன்னாள் தலைவரும் ... Read More
அதிபர் பொன். பிரபாவுக்கு எதிராக அரங்கேறும் ‘அரசியல் வேட்டை’!
பொகவந்தலாவை டின்சின் தமிழ் மகா வித்தியாலய அதிபர் பொன்னுசாமி பிரபாகரனை (பொன் பிரபா) இடமாற்றம் செய்வதற்கான சதி நடவடிக்கைகள் திரைமறைவில் இடம்பெற்றுவருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் அரசியல் பிரமுகர் ஒருவர் செயற்படுவதாகவும், பெற்றோரை ... Read More
சீன மொழி பெயர்ப்பலகைகளை அகற்ற முடியாது – அரசாங்கம் அதிரடி அறிவிப்பு
இலங்கையில் அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் சீன நாட்டு அபிவிருத்தி திட்டங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சீன மொழிப் பெயர் பலகைகளை அகற்றுவதற்கான எந்த சட்ட ஏற்பாடுகளும் உள்நாட்டில் இல்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. (more…) Read More
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 458 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. (more…) Read More
ஒரு கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் பராமரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
பூண்டுலோயா கைப்புகலை பகுதியில் ஒரு கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் பராமரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது. நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தலைமையில் ... Read More
க.பொ.த. சாதாரண பரீட்சைக்கான அனுமதி அட்டை கிடைக்கப்பெறாதவர்களுக்கு முக்கிய அறிவித்தல்…!
இதுவரையில் க.பொ.த. சாதாரண பரீட்சைக்கான அனுமதி அட்டை கிடைக்கப்பெறாத பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தை அணுகுமாறு கோரப்பட்டுள்ளனர். அதற்கமைய இதுவரையில் அனுமதி அட்டை பெற்றுக்கொள்ளாத பரீட்சார்த்திகள் www.doenets.lk இணையத்தளத்திலிருந்து தமக்குரிய ... Read More