கைவிலங்குடன் வைத்தியசாலையில் இருக்கும் ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர

0
116

வைத்தியசாலையிலும் கைவிலங்கிடப்பட்ட நிலையிலேயே தரிந்து இருக்கிறார்
பொலிஸாரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவை பொரளை பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

வைத்தியசாலையிலும் கைவிலங்கிடப்பட்ட நிலையிலேயே தரிந்து இருக்கிறார்.

“ஊடகவியலாளர் தரிந்து குற்றவாளியாம் அதனால், கைவிலங்கிட்டே வைத்திருப்போம் ” எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here