கொத்மலை காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட டன்சினன்  மத்திய பிரிவும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு.

0
186

இன்று (07) காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் 2 பிரதேசங்கள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணி இதனைத் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட டன்சினன்  மத்திய பிரிவும்

திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட நாகராஜ வலவ்வ பிரதேசமும்  தனிமைப்டுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here