சிறைகளில் கைப்பற்றப்பட்ட கையடக்க அழைப்பேசிகளை அழித்துவிட உத்தரவு!

0
215

இலங்கை சிறைகளில் கைப்பற்றப்பட்ட கையடக்க தொலைபேசிகளை அழித்து விடுமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்ற நீதவான் அருணி ஹெட்டிகல, இன்று பிறப்பித்துள்ளார்.

கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் இதர சிறைச்சாலைகளில் கைப்பற்றப்பட்ட 39 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 243 சிம் அட்டைகள் உள்ளடங்களாக அனைத்தையும் அழித்து விடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here