Top Newsபிரதான செய்திகள் சுங்கத் துறையின் புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம் By mrads - August 26, 2025 0 3 FacebookTwitterPinterestWhatsApp இலங்கை சுங்கத் துறையின் புதிய பணிப்பாளர் நாயகமாக, சீவலி அருக்கோட இன்று (26) நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, இலங்கை சுங்கத்துறையின் 45ஆவது தலைவராக சீவலி அருக்கோட நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.