தடுப்பூசி செலுத்தாத தாய்மார் இருவர் உயிரிழப்பு

0
129

கொரோனா தடுப்பூசி எதுவும் பெறாத மூன்று குழந்தைகளின் தாய் மற்றும் இரண்டு குழந்தைகளின் தாய் ஆகியோர் தமது வீட்டில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி ,கராப்பிட்டிய வைத்தியசாலையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையில், அவர்கள் நிமோனியாவால் இறந்தது தெரியவந்துள்ளது.

மேலும் ,உயிரிழந்தவர்கள் யக்கலமுல்லவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here