பூசா கைதிகள் கூரை மேல் ஏறி போராட்டம்!

0
5

பூசா சிறைச்சாலையில் மேற்கொள்ளப்படும் கடுமையான சோதனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐந்து கைதிகள் சிறைச்சாலையின் கூரையில் ஏறி போராட்டம் நடத்தினர்.

இன்று (18) காலை முதல் இந்த கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here