யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த தனது மகளின் கை மணிக்கட்டுக்கு கீழே அகற்றப்பட்டது வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் அலட்சியம் காரணமாகவே என அந்த சிறுமியின் தந்தை குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் சிறுமியின் தந்தை யாழ்போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்திக்கு விரிவான கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,