ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 35 லட்சம் கு ழ ந் தைகள், சத்துணவு சி கி ச் சை தேவைப்ப டு ம் நி லை யில் இருப்பதாக ஐநா சபையின் உலக உணவு திட்ட அமைப்பு தெரிவித்திருக்கிறது.ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் அதிகப்படியான கு ழ ந் தைகளுக்கு சர்வதேச உதவி நிறுவனங்களின் மூலமாக ஊட்டச்சத்து சி கி ச் சை அளிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஐ.நா கு ழ ந் தைகள் நிதியம், இதற்கு முன்பு, ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் ஐந்து வயதுக்கு குறைவான கு ழ ந் தைகளில் பாதி கு ழ ந் தைகள் இந்த வருடத்தில் க டு ம் ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கு ஆளாவார்கள் என்று தெரிவித்திருந்தது.
இந்நி லை யில், அந்நாட்டில் அம்மைநோய் ப ர விக்கொண்டிருக்கிறது. மக்கள் இடம்பெயர்வது, வே லை யில்லாத நி லை , மோ த ல்கள், அரசியல் மாற்றம் போ ன்றவற்றால் அந்நாட்டில் மக்கள் லட்சகணக்கில் வ று மை நி லை க்கு ஆளாகியுள்ளனர். எனவே அந்நாட்டு மக்களுக்கு உதவுமாறு உலக நாடுகளுக்கு சர்வதேச உதவி நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளன.