அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா-பாகிஸ்தான் மோதலில் தான் சமாதான தூதுவராக செயல்பட்டு, இரு நாடுகளுக்கிடையே ஏற்பட இருந்த பெரும் போரை தடுத்ததாக மீண்டும் மீண்டும் கூறிவருகிறார். கடந்த ஆண்டு மே மாதம் முதல் இதுவரை 90-க்கும் மேற்பட்ட முறை இதை தெரிவித்துள்ளார். இந்த மோதலின் போது இந்தியாவின் 8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.




