எசல பெரஹெரவை முன்னிட்டு விசேட ரயில் சேவை

0
167

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வரலாற்று சிறப்பு மிக்க எசல பெரஹெர திருவிழாவின் நான்காவது கும்பல் பெரஹெர இன்று (24) இரவு வீதியுலா நடைபெறவுள்ளது.

இதேவேளை, கண்டியில் நடைபெறவுள்ள எசல பெரஹரவை முன்னிட்டு மக்களின் வசதிக்காக 4 விசேட புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ரயில் நாளை மறுதினம் (26ஆம் திகதி) முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை இயங்கும் என ரயில்வே போக்குவரத்து கண்காணிப்பாளர் எம்.ஜே.இந்திபொலகே தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here