காட்டு யானையை படம் எடுக்க முயற்சித்த தம்பதியினருக்கு நேர்ந்த கதி

0
180

ஹபரணை வனப்பகுதியில், காட்டு யானை ஒன்றை படம் எடுக்க முயற்சித்த உக்ரைன் நாட்டு தம்பதியினர் பயணித்த காரை, காட்டு யானையொன்று தாக்கிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

பொலனறுவையிலிருந்து ஹபரணை நோக்கிப் பயணித்தபோது, குறித்த வெளிநாட்டு தம்பதிகள், காட்டு யானையை படமெடுக்க முயற்சிததுள்ளனர்.

இதன்போது அந்தக் காட்டு யானை நடத்திய தாக்குதலில், அவர்கள் பயணித்த காருக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here