முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, தங்காலை காவல் பிரிவில் நாளை திங்கள்கிழமை (6) முன்னிலையாகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
“பெலியத்த சனா” என்று அடையாளம் காணப்பட்ட ஒரு நபரைப் பற்றி அவர் தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.