கிரேட்வெஸ்டன் பகுதியில் புகையிரத்தில் மோதுண்டு ரதல்ல தமிழ் வித்தியாலய பாடசாலை அதிபர் அகால மரணம்

0
289

நாளை பாடசாலை ஆரம்பிக்க இருப்பதால் இன்று பாடசாலைகளில் சுத்திகரிப்பு வேலைக்காக சென்றிருந்த அதிபர் சுப்பிரமணியம் மீண்டும் வீடு திரும்பும் போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக பொதுமக்கள் கூறுகிறார்
இவர் தலவாக்கலை கல்கந்த வத்த பிரதேசத்தில் வசிப்பவர் ஆவார்

இறந்த பாடசாலை அதிபர் மூன்று பிள்ளையின் தந்தை எனவும் இவர் அந்தப் பிரதேசத்தில் சிறந்த ஒரு சமூக சேவையாளர் எனவும் தெரியவந்துள்ளது

 

டி சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here