டெலிபோனின் தீர்மானத்திற்கு வீடு மறுப்பு!

0
6

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிரணி, பாராளுமன்றத்தில் இன்றைய (17) சபை அமர்வுகளில் பங்கேற்பதை புறக்கணித்து, வெளிநடப்பு செய்திருந்தது.

பாராளுமன்றத்தில் சபாநாயகர், எதிர்க்கட்சியினருக்கு  உரிய வகையில் நேரத்தை ஒதுக்கவில்லை என குற்றஞ்சாட்டியே சஜித் அணி வெளிநடப்பு செய்துள்ளது.

எனினும், இலங்கை தமிழரசு கட்சி சபையில் இருந்து வெளியேறவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here