உலகம் தெற்கு இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் – மூவர் பலி! By mrads - June 24, 2025 0 2 FacebookTwitterPinterestWhatsApp தெற்கு இஸ்ரேலின் பீர்ஷெபாவில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் மீது ஈரான் பொலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது இந்த தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்