SliderTop News சித்தாலேப உரிமையாளர் விக்டர் ஹெட்டிகொட காலமானார்! By sasi - April 2, 2022 0 208 FacebookTwitterPinterestWhatsApp இலங்கையின் தொழிலதிபர் தேசபந்து விக்டர் ஹெட்டிகொட காலமானார். விக்டர் ஹெட்டிகொட சித்தாலேப ஆயுர்வேத குழுமத்திற்கு உரிமையாளர் ஆவார். இன்று அவர் இறக்கும் போது அவருக்கு வயது 85. விக்டர் ஹெட்டிகொட 2005 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார்.