நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா எம்பியால் அமளி துமளி

0
93

வைத்தியர் சத்தியமூர்த்தியை யாழ். போதனா வைத்தியசாலை பொறுப்புகளில் இருந்து அகற்றுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(18) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், தனக்கு எதிராக இதுவரை 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனக்கு உயர் அச்சுறுத்தல் உள்ளதாகவும் ஜனாதிபதி எந்தவித பாதுகாப்புகளும் வழங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here