நாடு திரும்பினார் பிரதமர் மஹிந்த.

0
165

G20 சர்வமத மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குழுவினர் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.

ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் விமானத்தில் நள்ளிரவு 12.01 மணிக்கு பிரதமரும் மற்ற குழுவினரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சின் செயலாளர், அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே மற்றும் பிற பிரதிநிதிகள் குழுவும் இத்தாலி விஜயத்தை முடித்துவிட்டு திரும்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here