பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4,800 மெற்றிக் டன் சீனி.

0
152

வத்தளை – மாபோல பகுதியில் உள்ள களஞ்சியசாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் கண்டுப்பிடிக்கப்பட்ட சீனியினை நுகர்வோர் அதிகார சபை இன்று பொறுப்பேற்றுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள களஞ்சியசாலையில் இருந்து 4,800 மெற்றிக் டன் சீனி கைப்பற்றப்பட்டிருந்தது.

இதற்கமைய, இந்த சீனி தொகையினை சதொச மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் ஊடாக பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்காக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்திடம் கையளிக்கவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ஒய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here