பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

0
210

நாட்டின் அனைத்து அரசு மற்றும் அரச அனுமதிப் பெற்ற தனியார் பாடசாலைகளின் செயற்பாடுகள் ஆகஸ்ட்மாதம் 01 திகதி முதல் 05 ம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டள்ளது.

கல்வி அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டள்ளது.

அத்துடன் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் மட்டுமே கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here