குடல் அடைப்பு மற்றும் வலியால் அவதிப்பட்டு வந்தார்.உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாப்பரசர் உடல்நலம் தேறியதையடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
போப் ஆண்டவர் பிரான்சிஸ் குடல் அடைப்பு மற்றும் வலியால் அவதிப்பட்டு வந்தார்.இதையடுத்து கடந்த 7ஆம் திகதி இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.இந்த சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில் அவரது உடல்நலம் வேகமாக தேறி வருவதாக மருத்துவர்கள் கூறினர்.
இந்த நிலையில் சிகிச்சைக்கு பிறகு நேற்று அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வாடிகன் திரும்பினார்.