பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் இ.தொ.கா இடையில் விசேட சந்திப்பு!

0
181

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் விசேட அழைப்பின் பெயரில் நேற்று மாலை 6 மணியளவில் பிரதமர் காரியாலயத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இ.தொ.கா குழு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆட்டிகல அவர்களை சந்தித்து தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பள உயர்வு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here