பிரியாணிக்கு விந்தணு தானம்: பிச்சைக்காரர்களை வைத்து நடந்த அவலம்!

0
5
இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள ஸ்ருதி கருத்தரித்தல் மைய முறைகேடு வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள்  வெளியாகியுள்ளன,

ரோட்டில் பிச்சை எடுப்பவர்களிடம் மது, பிரியாணி ஆசைக்காட்டி அவர்களிடமிருந்து விந்தணு பெற்றுள்ளனர்.

பெண்களிடம் கருமுட்டை தானத்திற்கு 25,000 ரூபா அளித்தும், ஆண்களிடம் விந்தணு தானத்திற்கு 4,000 ரூபா வரை வழங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த கருத்தரித்தல் மையம் 2016 ஆம் ஆண்டு முதல் உரிமம் இன்றி செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here