பொது மன்னிப்பில் முறைகேடு – அனைத்து சிறைச்சாலை பிரதானிகளுக்கும் அழைப்பு!

0
6

நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலை கண்காணிப்பாளர்களும் இன்று (23) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளர்.

பொது மன்னிப்பை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு சம்பவம் தொடர்பில் பொறுப்பான அமைச்சரின் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடல் நிறைவடைந்தவுடன் பிற்பகல் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தலைமையில் மற்றொரு கலந்துரையாடல் நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here