மகாவலி கங்கையின் நீர் மட்டம் உயர்வு- கினிகத்தேனை பகுதியில் 54வர்த்தக நிலையங்களில் உள்ளவர்கள் வெளியேற்றம்!!

0
179

மகாவளி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்து காணபடுகின்றமையால் கனிகத்தேன பகுதியில் 54வர்த்தக நிலையங்களில் உள்ளவர்களை வெளியேறுமாறு அறிவுருத்தல் .

அம்பகமுவ பிரதேச செயலாளர்பிரிவிற்குட்பட்ட மகாவளி கங்கையின் நீர்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்து காணபடுகின்றமையால் கினிதேன நகர பகுதியில் உள்ள் 54வர்த்தக நிலையங்களில் உள்ளவர்களை வெளியேறுமாறு பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தரினால் இந்த அறிவுருத்தல் வழங்கபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

கடந்த இரண்டு தினங்களாக காணப்படும் சீர்ரற்ற காலநிலை காரணமாக மகாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து காணபடுகின்றமையால் குறித்த கினிகத்தேன நகர பகுதியில் உள்ள 54வர்த்தக நிலையங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற அடிப்படையில் இவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தரினால் அறிவுருத்தல் வழங்கபட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.

03 (1)

இதேவேலை மலையகபகுதிகளில் அட்டன், பொகவந்தலாவ, நோர்வூட், மஸ்ககெலியா,லக்ஸபான, கினிகத்தேன ஆகிய பகுதிகளில் மழை ஒரளவு குறைந்து காணபட்டாலும் நீர் தேக்கங்களில் உள்ள நீர் மட்டம் அதிகரித்த கானபடுகின்றமை குறிப்பிடதக்கது

(பொகவந்தலாவ நிருபர். எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here