நாட்டில் கால்நடை தீவன பற்றாக்குறை ஏற்பட்டதால் சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தையில் முட்டை ஒன்றின் விலை 25 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கால்நடை தீவன பற்றாக்குறை இதற்கான காரணமாக இவ்வாறு விலை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.