வட்டாபத்த தோட்டத்தில் தனிமைப் படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைப்பு.

0
205

இன்று இரத்தினபுரி மாவட்டம் நிவித்திகல வட்டாபத்த தோட்டத்தில் தனிமைப் படுத்தப்பட்ட 40 குடும்பங்களுக்கு ஐக்கிய தொழிலாளர் ஒன்றியத்தின் தலைவர் திருச்செல்வம் அவர்களின் நிதியில் இருந்து உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தார்.

டி சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here