வாகனங்களுக்கான எரிபொருள் கோட்டா குறித்து இன்று தீர்மானம்

0
202

பண்டிகைக் காலத்திற்காக அதிகரிக்கப்பட்ட வாகனங்களுக்கான எரிபொருள் கோட்டாவை தொடர்ந்தும் பேணுவது குறித்து இன்று (17) தீர்மானிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது

கடந்த 4ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எவாகனங்களுக்கான எரிபொருள் கோட்டாவை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

அதிகரிக்கப்பட்ட கோட்டா மதிப்புகள் அதே முறையில் பராமரிக்கப்படுமா அல்லது முந்தைய மதிப்புகள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுமா என்பது குறித்து இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை என்று எரிசக்தி அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here